Tuesday, February 24, 2009

நான்கு பேர் நடக்கையில்
ஐந்தாவதாய் நான்,
பாடை..!!
---------------------------------------

மேலாடை நனைந்து
உள்ளாடை தெரிந்த
அவளை கட்டியணைத்து
முத்தமிட்டு முழுவதுமாய்
உடை களைத்து
தலை துவட்டி விட்டாள்
அன்னை..!!

----------------------------------------

காமத்தில் கரைந்துவிட்ட
வாழ்க்கையடா நமது..!!
இன்றோடு முடிவதில்லை
இரவோடும் முடிவதில்லை..!!
கண்முழித்து கண்மூடும் வேலை..
கன்னிப்பெண்களை கற்பழிக்கும் இளமை..!!
நான் சொன்னது சரியென்றால் இது கவிதை
தவறென்றால் நீ மறைக்க நினைக்கும் உண்மை..!!

-----------------------------------------------------------------------

Monday, February 16, 2009

என்னவளே நீ எங்கே,
என்னவளுடன் நான் இங்கே..
உந்தன் நினைவிங்கே..
என்னவளின் மனமிங்கே..
எங்கும் நிறைந்த நீ இங்கில்லை..
எதுவுமில்லாத நான் அங்கில்லை..
மறந்தோம், பிரிந்தோம்,
பிரிந்தும் மறக்கமுடியவில்லை..
பிரிவை மறக்க முடியவில்லை..!!

Wednesday, February 04, 2009

விழுகின்ற பொழுதினில்,
எழுகின்ற நிம்மதி தேடுவோம்..
இருட்டிய வாழ்வினில்,
பகலென தேடுவோம்,
பகல்தனில் வந்து விழுகின்ற பனிதனை தேடுவோம்,
சாமத்தின் நடுவினில் காமத்தில் இருப்போம்,
கரு கரு vaanathil karaindhida marappom
vilitthelum நேரத்தில் vidiyalai tholaippom,
vurangum நேரத்தில் ukkandhu iruppom,
manampona pokkil kanavodu vaalvom..!!

(Tamil font சரியாக work aagadhadhal, இப்படி எழுதவேண்டி ஆகிவிட்டது)