பத்தாண்டு தீராக் காதலில்
என்னவளே..
விழி பார்த்தபோது சிரித்தாய்,
மொழி பேசும்போதும் சிரித்தாய்,
அக்னி சுற்றிய சூட்டோடு (இன்னும்) நான்,
அன்று(றே) சூடிய மலராய் நீ..!!
காதலி நீ, தீராக் காதலில் நான்..!!
விழி பார்த்தபோது சிரித்தாய்,
மொழி பேசும்போதும் சிரித்தாய்,
அக்னி சுற்றிய சூட்டோடு (இன்னும்) நான்,
அன்று(றே) சூடிய மலராய் நீ..!!
காதலி நீ, தீராக் காதலில் நான்..!!
உயிரே, உன்னோடு சேர்ந்து இன்றோடு பத்தாண்டு..!!
பாரதி சொன்ன...
காதல் அடி நீ எனக்கு, காந்தம் அடி நான் உனக்கு,
வேதம் அடி நீ எனக்கு, வித்தை அடி நான் உனக்கு,
போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே.
நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா..!!
காதல் அடி நீ எனக்கு, காந்தம் அடி நான் உனக்கு,
வேதம் அடி நீ எனக்கு, வித்தை அடி நான் உனக்கு,
போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே.
நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா..!!