Friday, October 23, 2009

யதார்த்தம்..!!

ஏரிக்கரையில் நின்றிருந்த
பேருந்தின் ஜன்னலில்
விமானத்தில் பயணப்பட்ட
மாலுமி பூ வாங்கிகொண்டிருந்தான்
மனைவி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home