Tuesday, February 24, 2009

நான்கு பேர் நடக்கையில்
ஐந்தாவதாய் நான்,
பாடை..!!
---------------------------------------

மேலாடை நனைந்து
உள்ளாடை தெரிந்த
அவளை கட்டியணைத்து
முத்தமிட்டு முழுவதுமாய்
உடை களைத்து
தலை துவட்டி விட்டாள்
அன்னை..!!

----------------------------------------

காமத்தில் கரைந்துவிட்ட
வாழ்க்கையடா நமது..!!
இன்றோடு முடிவதில்லை
இரவோடும் முடிவதில்லை..!!
கண்முழித்து கண்மூடும் வேலை..
கன்னிப்பெண்களை கற்பழிக்கும் இளமை..!!
நான் சொன்னது சரியென்றால் இது கவிதை
தவறென்றால் நீ மறைக்க நினைக்கும் உண்மை..!!

-----------------------------------------------------------------------

1 Comments:

At 2/26/2009 7:27 AM , Blogger யாத்ரீகன் said...

>> இன்றோடு முடிவதில்லை
இரவோடும் முடிவதில்லை <<<

super machi...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home