என்னவளே நீ எங்கே,
என்னவளுடன் நான் இங்கே..
உந்தன் நினைவிங்கே..
என்னவளின் மனமிங்கே..
எங்கும் நிறைந்த நீ இங்கில்லை..
எதுவுமில்லாத நான் அங்கில்லை..
மறந்தோம், பிரிந்தோம்,
பிரிந்தும் மறக்கமுடியவில்லை..
பிரிவை மறக்க முடியவில்லை..!!
வருமென்ற மழைக்காக அண்ணாந்து பார்க்கும் நான்..!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home