Tuesday, January 13, 2009

பொங்கலில் சிந்திய பற்களை எண்ணிப்பார்க்க நேரமில்லை..
இந்த திங்களின் காலையில் தின்றது நினைவில் இல்லை..
மற்ற பூக்களின் மகாரந்தம் தெரியவில்லை..
வந்து உக்கார்ந்த வண்டுகள் சொல்லவில்லை..
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை..
கிடைத்த பொழுது நெட்வொர்க் இல்லை..
அன்பே/நண்பனே உன்னிடம் இப்போ சொல்ல விட்டால் என்ன..
நாளை சொல்கிறேன்..
பொங்கலுடன் கரும்பு தின்னும் உனக்கும் உன் மாட்டுக்கும், மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home