Sunday, December 21, 2008


விழிகளில் துளிகள்,
வலிகளில் துளிகள்,
மனைவியின் அன்பினில்
கரைந்த நொடிகள்
தேடியும் கிடைக்கவில்லை,
கிடைத்ததெல்லாம் தனிமை,
தவிர்க்க முடியாத தனிமை.

அவள் விரலோரம் மோதிரம்,
என் கையோடு கேமரா,
ஒரு சின்ன காரோடு வீடு,
மடியோடு லேப்டாப்,
காதோரம் பாடுகாளி,
கினரோடு ஒரு தோப்பு,
இவைஎல்லாம் இருக்கையில்,
மனதோடு நான் வாழ,
மலரோடு அவள் வாழ,
மகிழ்வான வாழ்க்கைக்கு
நான் இங்கே அவள் அங்கே..!!

எங்கோ ஸ்டார்ட் ஆகி எங்கோ முடிந்த இந்த kavidhai என்னும் வரிகள், என்னவளை நினைத்துக்கொண்டே எழுதியது..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home