Saturday, December 20, 2008

இறந்துபோன வார்த்தைகளை
நினைவு படுத்தி எழுதுகிறேன்
வறண்டு போன பூமியில்
இருண்டுபோன மேகங்கள்
மறந்துபோன மழைத்துளியை
எடுத்துவந்து தருகிறேன்..!!
மக்கா என்னோடு வா உலகை விலை பேசலாம்..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home