மக்காசோளம் பாலில் ஊற வைத்து,
முந்திரியை காயவைத்து,
வரட்டிய சுட வைத்து,
வெண்ணையை வெட்டி எடுத்து,
தக்காளியை தண்ணியை தொட்டுக்க வைத்து,
குளிரோடு குழிkka வைத்து,
அலுவலகம் போக வைத்து,
பனியில் படுக்க வைத்து,
உயிரை சென்னையில் இருக்க வைத்து,
தனியே சிர்ரிக்க வைத்து,
தன்னதனியே படுக்க வைக்கும் பணமே,
கொஞ்சம் சமதர்ம முடிவுக்கு வருவாயா,
எங்களை ஊரோடு உறவாட வைப்பாயா?
உலகெல்லாம் பணம் மதிப்பு ஒரே மாதிரி இருந்தால் எனகென்னவோ உறவும் பாசமும் கூடுமென தோன்றியதால் எழுதியது..!! இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இத்தாலியிலும் பணம் ஒரே மதிப்பாக இறந்தால் நான் என் குடும்பத்தையும் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் பிரிந்த வேண்டாம்தானே?
என்ன நான்சொல்றதுசரிதானே?
முந்திரியை காயவைத்து,
வரட்டிய சுட வைத்து,
வெண்ணையை வெட்டி எடுத்து,
தக்காளியை தண்ணியை தொட்டுக்க வைத்து,
குளிரோடு குழிkka வைத்து,
அலுவலகம் போக வைத்து,
பனியில் படுக்க வைத்து,
உயிரை சென்னையில் இருக்க வைத்து,
தனியே சிர்ரிக்க வைத்து,
தன்னதனியே படுக்க வைக்கும் பணமே,
கொஞ்சம் சமதர்ம முடிவுக்கு வருவாயா,
எங்களை ஊரோடு உறவாட வைப்பாயா?
உலகெல்லாம் பணம் மதிப்பு ஒரே மாதிரி இருந்தால் எனகென்னவோ உறவும் பாசமும் கூடுமென தோன்றியதால் எழுதியது..!! இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இத்தாலியிலும் பணம் ஒரே மதிப்பாக இறந்தால் நான் என் குடும்பத்தையும் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் பிரிந்த வேண்டாம்தானே?
என்ன நான்சொல்றதுசரிதானே?
1 Comments:
Romba Sariiiiii
-Suganya
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home