Sunday, December 21, 2008


எதப்பத்தி எழுதலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கும்போது ஏதாவது எழுதலாம்ன்னு தோனுச்சு, சரி ஏதாவது எழுதலாம்ன்னு நினைகிரப்போ எதப்பத்தி எழுதலாம்ன்னு தோனமாட்டேன்குது.
கொஞ்ச நாளா ரொம்ப நடக்கிற குண்டுவெடிப்புகள்..
ரொம்ப நாளா நடக்குற தீவிரவாதம்..
மறந்து போன மனிதம்.. மருதுபோன வலிகள்..
பக்கத்து நாட்டு பிரச்சனை.. பகை நாட்டு சோகம்..
இதனையும் விட்டாலும் நண்பா சொந்தபொலம்பல்கள் பேசி, தண்ணி அடிகிரவனுங்கள உசுபேத்தி கூட உக்கந்து சிப்ஸ் சாப்டுட்டே படம் பார்த்துட்டு மறுநாள் காலைல வாக்கிங் போகனும்னு சபதம் எடுத்துட்டு மதியானம்போல எந்திருச்சு பல்விலக்காம எங்காவது SP டீ குடிச்சுட்டு (toilet poradha marandhutteno?) நைட் ஷோவ்க்கு பிளான் பன்னுவோமே அத எழுதவா?

இலான உக்காந்து உக்கந்து டூர் பிளான் பண்ணிட்டு கடைசில சொதப்புவேமே அத எழுதவா? ஐஸ் ஏஜ் பார்த்துட்டு ஜாவா அண்ட் பிள்ளயார ஒட்டுவேமே அத எழுதவா? பீவீயின் உறக்கமா மேட்டெரின் MATTERa? Koசுமுட்டயின் இம்சையா?
பவுடர் அடிச்ச பண்ணிகுட்டியின் thanga முடியாத பாட்டுவரிகளா?
எதாவது ஒன்ன யோசிச்சு கண்டிப்பா எழுதனும்னு இருக்கேன்சீக்கிரமா எழுதுவேன். கொஞ்சம் ஜாலி ஆரம்பிச்சாலும் நாமெல்லாம் சீரிசான சில 'TOPICS' எழுதி ஏதாவதொரு வழியில் நல்லதை பரப்ப வேண்டுமென விரும்பும் உங்கள் நண்பன் கபம்(kabamgradhu vera onnum illa, KBM apdiye tamil font-la maathuna ipdi aaayuduchu)..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home