தாவணி இல்லை, சேலை இல்லை
சூரியன் இல்லை, நிலவும் இல்லை,
விடியல் இல்லை, அந்தியும் இல்லை,
குளியல் இல்லை, ஈரக்கூந்தல் இல்லை,
கவிதை வரவில்லை..!!
போர்த்திக்கொண்டு அலையும் பெண்கள் இங்கே
போரடிக்கும் வாழ்க்கை இங்கே
மக்கா பொத்திட்டு இரு அங்கே..!!
:)
வருமென்ற மழைக்காக அண்ணாந்து பார்க்கும் நான்..!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home