Friday, January 16, 2009

கண்மூடி திறக்கும் முன்னே கற்பழிக்கப்பட்ட சூழ்நிலை

விடியும் என்று காத்திருந்த என் கனவுகள்

இரவோடு இரவாய் கொலைசெய்யப்பட்டன

கோட்டை காட்டிய மனது யோசித்து முடியு செய்தது

ரயில் வேண்டாம் பஸ்ஸில் போகலாம் என்று..!!

இந்த வரிகள், ரயில் டிக்கெட் - ஆன்லைன்-ல பண்ணாம பூகிங் ஆபீஸ்-ல புக் பண்றது எவ்ளோ கஷ்டம்னுசொல்றதுக்கு..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home