கண்மூடி திறக்கும் முன்னே கற்பழிக்கப்பட்ட சூழ்நிலை
விடியும் என்று காத்திருந்த என் கனவுகள்
இரவோடு இரவாய் கொலைசெய்யப்பட்டன
கோட்டை காட்டிய மனது யோசித்து முடியு செய்தது
ரயில் வேண்டாம் பஸ்ஸில் போகலாம் என்று..!!
இந்த வரிகள், ரயில் டிக்கெட் - ஆன்லைன்-ல பண்ணாம பூகிங் ஆபீஸ்-ல புக் பண்றது எவ்ளோ கஷ்டம்னுசொல்றதுக்கு..!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home