Saturday, January 24, 2009

நினைவெல்லாம் நீ, மலருக்குள் தேன்,
நித்தம் நீ கொடுத்த முத்தம் மகாராந்தமடி எனக்கு..
நிதம் நான் தின்ற உன் கன்னம் இனிக்குதடி..
நனைகின்ற குடையின் கீழே, நனையாத நான்..
என்னோடு நீ..!! என எண்ணிக்கொள்கிறேன்..!!

இன்று பெய்த மழையில் நனைந்ததால் வந்த வரிகள்..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home