கனவில் வருகின்ற மலரே..
என் மனதின் ஒற்றை உறவே..
உன் கருவென வைத்தாய் எனையே..
என் உருவுக்குள் உந்தன் உயிரே..
வாசலில் விழுந்த மழையே..
தெரு ஓரத்தில் நிற்கும் சிலையே..
சிறு தாமரை இதழின் நிறமே..
தூரத்து புயலின் குளிரே..
பரதேசத்துநகரின் பனியே..
எனை யோசிக்க வைத்த ரதியே..
உனை நினைத்தே எழுதினேன் இதையே..!!
(என்னவளை நினைத்து எழுதியது இது..!!)
1 Comments:
yabba ..yabba..yabba.. Konnuteenga KB sir !
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home