Monday, March 30, 2009

பிடித்த பாடல் :

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..

இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ..

உன்னாலே பல நியாபகம் என்முன்னே வந்தாடுதே..

ஒரு நெஞ்சம் திண்டாதுதே..

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன..

பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன..

உன்னாலே பல நியாபகம் என்முன்னே வந்தாடுதே..

ஒரு நெஞ்சம் திண்டாதுதே..
மஞ்சள் வெயில் நீ, மின்னல் ஓளி நீ..

உன்னை கண்டவரை கண்கலங்க நிற்கவைக்கும் தீ..

பெண்ணை என்னடி, உண்மை சொல்லடி..

ஒரு புன்னைகையில் பெண்ணினமே கோவபட்டதேனடி..

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்.. கடவுளின் கால்தடம் பார்கிறேன்..ஒன்றா இரண்டா.. உன் அழகை பாட..
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்..

கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்..

உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே..

ஒரு நெஞ்சம் திண்டாதுதே...
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்..

இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்..

விழி அசைவில் வலை விரித்தாய்..

உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்..

உன் விரல் பிடித்திடும் வரம் ஒண்டு கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நான்..
என் காதலும் என்னாகுமோ.. உன் பாதத்தில் மண்ணாகுமோ..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home