வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்..
இந்த இடத்த வளச்சு போட்ரலாமா என்று..
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்..
என் வீட்டு லோன் அடைக்க(போட) எங்க போய் சேரனுமோ..??
கடன் நட்பை முறிக்கும்..
மச்சான் ஒரு நிமிஷம் Credit Card கொடுடா..!!
வருமென்ற மழைக்காக அண்ணாந்து பார்க்கும் நான்..!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home