மனிதம்..!!
வெந்து சுவைந்த பறவையின் உயிர்கள்
வேர்த்து சுவைக்கும் மனிதத்திற்காக
கொல்லப்படுகின்றன
எனினும் மனித வளர்ப்போம்..!!
வருமென்ற மழைக்காக அண்ணாந்து பார்க்கும் நான்..!!
வெந்து சுவைந்த பறவையின் உயிர்கள்
வேர்த்து சுவைக்கும் மனிதத்திற்காக
கொல்லப்படுகின்றன
எனினும் மனித வளர்ப்போம்..!!
ஏரிக்கரையில் நின்றிருந்த
என் கைகடிகாரத்தை பார்த்த கண்களின் மூளைக்கு,
வேலை தரப்படுகின்றன, உடனே தன் கடிகாரத்தை பார்ப்பதர்ற்கு
14 நிமிட முன்னேற்றம்..!!
கடவுள்கள் வீடு வாங்குகிறார்கள்,