Wednesday, December 30, 2015

பசியளவு

தின்னாத மிச்சங்கள் குப்பையிலே..
தின்னாத அவர்களும் அருகினிலே..
பலரோட பசியோ வயிறளவு..
சிலரோட வாழ்வே பசியளவு..!!

 

மரம்..!!


மலை ஓரத்தில் இழை மேகத்தில்,
நடந்து சென்றது எறும்பு,
நிழலில் என் மக்கள்..!!